இந்திய பெருங்கடல் அருகே படகு கடலில் மூழ்கி 24 பேர் பலி!

இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொண்டு பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சோமாலியவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் 46 பேர் உயிருடன் மீட்கபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

 

  • Related News

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை…

    Read More
    தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

    தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

    Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

    Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

    Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

    Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

    BillyBets pt e a nova era das apostas que desafiam limites