Latest News

Today's Update

எத்தனை வழக்கு வந்தாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம் – திருமாவுடன் சேர்ந்து உதயநிதி முழக்கம்…!!

தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

Read More
பிரதீப்பிற்கு நடந்த அநீதியை பேசிய விசித்ரா, அர்ச்சனா – கொந்தளிப்பில் மாயா மற்றும் பூர்ணிமா..!!

பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைச்சல் எனக்கூறி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் பிரதீப். பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன் சீசன் போட்டியாளர்கள் பலரும், பிக் பாஸ் விமர்சகர்களும்,…

Read More
விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மருந்துப் பொருட்கள் – சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

இலங்கைக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன…

Read More
சூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபலம் – வெற்றிமாறன் கொடுத்த வாடிவாசல் அப்டேட்…!!!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா, பான் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. வழக்கமாக தனுஷுடன் இணையும்…

Read More
அருந்ததியர் பற்றி சர்ச்சை பேச்சு – ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்..!!

தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

Read More
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண்சரிவு…!!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த…

Read More
சுற்றி வளைத்த இஸ்ரேல்; இரண்டாக பிளக்கப்பட்ட காசா நகரம் – நள்ளிரவில் உச்சத்திற்கு சென்ற தாக்குதல்..!!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலும் கூட அதை…

Read More
அரசியல்வாதிகளின் பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்..!!

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு…

Read More
சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு…!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப்…

Read More