மீண்டும் சொந்த மண்ணில் வைத்து நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தமது…

Read More
கொங்கோ குடியரசில் புதியவகையான நோய் தொற்று!

கொங்கோ குடியரசில் பரவிவருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில்…

Read More
மருத்துவ கல்வியை பயில தலிபான் அரசாங்கம் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியை பயில தலிபான் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரனான ரஷீத் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த உத்தரவை பரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ”கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தான்…

Read More
நைஜீரியாவின் ஆற்றில் படகொன்று விபத்து!

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், நைஜீரியாவில் கோகி மாநிலத்தில் உள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு விபத்துக்குள்ளாகிய படகில் 200 பயணிகள் இருந்ததாக…

Read More
ஹெஸ்புல்லா அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த தயார்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு லெபனான் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகியுள்ளாதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஷீம் காசீம் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், எதிர்காலத்தில் லெபனானிஇஸ்ரேலுடன் ஒப்புக் கொண்ட ன் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதற்கான…

Read More
பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார்!

இந்தியா, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா…

Read More
இந்திய பெருங்கடல் அருகே படகு கடலில் மூழ்கி 24 பேர் பலி!

இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான…

Read More
சக்திவாய்ந்த ஏவுகணைகளை கொண்டு யுக்ரைனை தாக்க ரஷ்ய தீர்மானம்!

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், யுக்ரைனுக்கு எதிரான இந்த போர் மேலும் தீவிரமடையும், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை…

Read More
தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் . இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு…

Read More
அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானி 250 மில்லியன் டொலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. மேலும் தனது மீள்சக்தி நிறுவனத்திற்கு அனுமதியை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானியும் அவரது சிரேஸ்ட அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்க முயன்றனர் என அமெரிக்கா…

Read More