இன்றைய வானிலை !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் காரணமாக, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றய வானிலை தொடர்பில் அவர் மேலும்…

Read More
சுற்றுலா விசாவின் மூலம் நாட்டுக்கு வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட சீனப் பெண்கள் கைது!

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரண்டு சீனப் பெண்கள் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளன . இந்த சம்பவம் நேற்று பிற்பகல் கண்டி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சீன பெண்கள் இருவரும்…

Read More
பொதுத் தேர்தல் தொடர்பில் 2580 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மொத்தமாக 2,580 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக, தேசிய தேர்தல்…

Read More
இன்றைய வானிலை !

இலங்கையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு…

Read More
பாடசாலை மாணவர்களுக்கான புதிய நிவாரணம் !

பிறக்க போகும் புத்தாண்டிலிருந்து அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார். அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற…

Read More
இணையவழி ஊடாக நடைபெறும் மோசடி !

இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
இன்றைய வானிலை!

இன்று மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

Read More
மக்கள் இம்முறை எவ்வாறு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

  எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணையகம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ மாதிரி வாக்குச் சீட்டுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் .இதன் மூலம் வாக்காளர்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கும் முறையைப் புரிந்து கொள்ள…

Read More
தேர்தல் பிரச்சாரத்திக்கான இறுதி நாள் அறிவிப்பு !

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதன் படி, 11-ம் திகதி பிறகு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் வரை, பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு…

Read More
தாமதம் இல்லாமல் கடவுசீட்டுக்களை பெறமுடியும் – அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்!

கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளவதில் இனி சிக்கல்கள் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக கடவுசீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்துள்ளார். கடந்த அரசாங்கம், 750,000…

Read More