இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர் பிரேம் தாக்கூர்

டி10 கிரிக்கெட் தொடரில் இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில்…

Read More
லங்கா ரி 10 – கோல்மார்வல் உரிமையாளர் கைது!

இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற லங்கா ரி 10 லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கோல்மார்வல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுமாறு வீரர் ஒருவரை கட்டாய படுத்திய வேலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
அதிரடியாக நீக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லவின் தடை!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து…

Read More
மீண்டும் சொந்த மண்ணில் வைத்து நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தமது…

Read More
101 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றி!

மேற்கிந்திய தீவுகளில் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிங்கான துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டன.…

Read More
இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளடங்கிய தொடர் இன்று (27.12) டேர்பனில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் தென்னாபிரிக்கா அணி ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றனர்.…

Read More
2025 ஆண்டின் IPL இற்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று ஆரம்பம்!

IPL 2025 ஆண்டுக்கான ஏலம் நேற்று(24.11) ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் ஏலத்தின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கான வீரர்களை தெரிவு செய்து வருகின்றனர். இவ் ஏலத்தில் அதிகமான விலையான 27 கோடி…

Read More
17 வயதுக்குற்பட்ட பங்களாதேஷ் தொடருக்கான, இலங்கை குழாம் அறிவிப்பு!

17 வயதுக்குற்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டது. பங்களாதேஷ் அணியுடன் 17 வயத்திற்குற்பட்டோருக்கான மூன்று ஒரு நாள்…

Read More
போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன்…

Read More
தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இடது முழங்கையில் காயமடைந்ததால் விளையாடாமல்…

Read More