கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தம்மிட்ட மகேவிட பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மற்றுமொரு…

Read More
உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரும் தனியார் நிறுவனங்கள்!

நாட்டில், உள்நாட்டு உற்பத்தியில் உள்ள சவால்களை காரணம் காட்டி, உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரி, சில தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக வர்த்தக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் உள்ளூர்…

Read More
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விளக்கம்!

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டை சீரழித்து அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்வடையும் வரையில் காத்திருந்தவர்கள் தற்பொழுது…

Read More
சந்தையில் ஆரோக்கியமான பன்றி இறைச்சி விற்பனை!

தற்போது சந்தையில் ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கால்நடை வைத்தியர்களால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார். ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல்…

Read More
09.12.2024 இன்றைய வானிலை!

நாட்டின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த…

Read More
30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த…

Read More
தேங்காய் விலை உயர்வு : கதிர்காமத்தில் சிதறு தேங்காய் உடைப்பு சடுதியாக குறைவு

நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது . தேங்காய் தட்டுப்பாடு மற்றும் தேங்காயின் விலை உயர்வால் கதிர்காமம், செல்ல கதிர்காமம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இனிப்பு வகைகளை உற்பத்தி…

Read More
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.20 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு திசையில் எதிர்வரும் சில தினங்களுக்கு அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலமையோடு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான…

Read More
சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசிய தாயின் இரண்டாவது கணவன் கைது

14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமி…

Read More