பாடசாலை மாணவர்களுக்கான புதிய நிவாரணம் !

பிறக்க போகும் புத்தாண்டிலிருந்து அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார். அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற…

Read More
இணையவழி ஊடாக நடைபெறும் மோசடி !

இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
இன்றைய வானிலை!

இன்று மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

Read More
மக்கள் இம்முறை எவ்வாறு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

  எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணையகம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ மாதிரி வாக்குச் சீட்டுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் .இதன் மூலம் வாக்காளர்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கும் முறையைப் புரிந்து கொள்ள…

Read More
தேர்தல் பிரச்சாரத்திக்கான இறுதி நாள் அறிவிப்பு !

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதன் படி, 11-ம் திகதி பிறகு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் வரை, பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு…

Read More
தாமதம் இல்லாமல் கடவுசீட்டுக்களை பெறமுடியும் – அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்!

கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளவதில் இனி சிக்கல்கள் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக கடவுசீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்துள்ளார். கடந்த அரசாங்கம், 750,000…

Read More
அமரிக்காவின் துணை ஜனாதிபதியாக போகிறார் ஜேடி வான்ஸ்!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட உஷா சிலுக்கூரின் கணவரான ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட உள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்னரே அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஜேடி வான்ஸ் தெரிவுசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

Read More
அமெரிக்காவில் டொலரின் பெறுமதி உயர்வு !

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகிய பின் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இந்த செய்தி அமெரிக்க பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய மாற்றங்களை மற்றும் அதன் விளைவுகளை குறித்து குறிப்பிடுகிறது. டொனால்ட் டிரம்பின் பாக பங்குகள் சந்தையில்…

Read More
இன்றைய வானிலை!

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் அறிவித்துள்ளார். அவர்…

Read More
இலங்கையில் சிவப்பாக மாறிய கால்வாய்!

இரத்மலானை, படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாயின் நீர் சிவப்பு நிறத்தில் மாறியதற்கு காரணம் எதுவென மத்திய சுற்றாடல் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்த நீரில் கழிவு நீர் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக சுற்றுச்சூழலுக்கு அதிருப்தி அளிக்காததாகவும், pH மதிப்புகள்…

Read More