அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் அபி பின்கெனவர் உலக இளையோர் பிரச்சினைகளுக்காக இலங்கை விஜயம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனர், இன்றிலிருந்து (நவம்பர் 12) நவம்பர் 15 வரை இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயம், தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன்,…

Read More
சிவகார்த்திகேயன் புதிய சாதனை !

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது. அமரன் திரைப்படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளிவந்தது. இந்திய…

Read More
வாக்கி – டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு!

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி சாதனங்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தானே ஒப்புதல் அளித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். லெபனானில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த இந்த தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…

Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை சற்று இடைநிறுத்தப்பட்டது !

சீரற்ற வானிலை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான இலங்கை – இந்திய கப்பல் சேவை கடந்த வியாழக்கிழமையிலிருந்து (நவம்பர் 7) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்தப்பட்டது . கப்பல் சேவையின்…

Read More
T20 தொடர் சமநிலை இலங்கை – நியூசிலாந்து !

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3…

Read More
பொதுத் தேர்தல் தொடர்பில் 2580 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மொத்தமாக 2,580 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக, தேசிய தேர்தல்…

Read More
இன்றைய வானிலை !

இலங்கையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு…

Read More
பொதுத் தேர்தலை முன்னிட்டு 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் – பிரதி பொலிஸ் மா அதிபர்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டமுறையை பேணுவதற்காக 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

Read More
மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விழுந்ததில், தென் கொரியாவில் இருவர் பலி!

தென் கொரியாவில் ஜெஜீ  தீவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகில் 16 தென்கொரியர்கள் மற்றும் 11 வெளிநாட்டவர்களும்…

Read More
சூழல் மாசு காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு !

சுற்றாடலில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மீன்கள் அழிவுக்குள்ளாக்குகின்றன. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்களில் சேருவதால் கடல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் 8 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேருவதால் கடல் வாழ்…

Read More