2025 ஆண்டின் IPL இற்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று ஆரம்பம்!

IPL 2025 ஆண்டுக்கான ஏலம் நேற்று(24.11) ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் ஏலத்தின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கான வீரர்களை தெரிவு செய்து வருகின்றனர். இவ் ஏலத்தில் அதிகமான விலையான 27 கோடி…

Read More
புதிய செயலாளர்கள் இரண்டு அமைச்சிகளுக்கு நியமனம்!

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபாதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக…

Read More
இந்திய பெருங்கடல் அருகே படகு கடலில் மூழ்கி 24 பேர் பலி!

இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 295 ரூபாய் 51 சதம், கொள்வனவு பெறுமதி 286 ரூபாய் 51 சதமாக பதிவாகியுள்ளது. அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல்…

Read More
நாட்டில் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிப்பு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக சுமார் 15 ,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கபட்ட மக்களை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடைய கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது இலங்கையின் கிழக்கு கரையை…

Read More
17 வயதுக்குற்பட்ட பங்களாதேஷ் தொடருக்கான, இலங்கை குழாம் அறிவிப்பு!

17 வயதுக்குற்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டது. பங்களாதேஷ் அணியுடன் 17 வயத்திற்குற்பட்டோருக்கான மூன்று ஒரு நாள்…

Read More
சக்திவாய்ந்த ஏவுகணைகளை கொண்டு யுக்ரைனை தாக்க ரஷ்ய தீர்மானம்!

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், யுக்ரைனுக்கு எதிரான இந்த போர் மேலும் தீவிரமடையும், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை…

Read More
தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்காக,குறுகிய காலத்திற்குள் தேங்காய்களை பெற்றுகொள்ளும் வகையில் கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்வதாக தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இப் புதிய திட்டத்தின் மூலம்…

Read More
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சட்டங்களிலும் அரசியலமைப்பிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே மிகவும் பலமானது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக நேற்று பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் , இலங்கையை…

Read More