இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில், இது…

Read More
வழமைக்கு திரும்பியது யாழ் ஏ-9 வீதி!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதி இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை காவல்துறைக்கு உட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு உட்பட்ட…

Read More
பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார்!

இந்தியா, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா…

Read More
வெள்ளத்தினால் சேதமடைந்த விவசாய நிலங்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

Read More
கா.பொ.த உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 3 ம் திகதி வரை ஒத்தவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள்…

Read More
யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகிய சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொன்டு இருப்பதாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கபட்டது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

Read More
“விடுதலை பாகம் 2” ட்ரெய்லர் வெளியீடு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்திருக்கும் விடுதலை பாகம் 2 இத்திரைப்படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி திரைக்கு வர…

Read More
இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளடங்கிய தொடர் இன்று (27.12) டேர்பனில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் தென்னாபிரிக்கா அணி ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றனர்.…

Read More
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் கலாவாவிக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்…

Read More