
பாராளுமன்ற தேர்தலின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 239,576 வாக்குகளைப்பெற்று ஆறு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகளைப்பெற்று இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.
பாராளுமன்ற தேர்தலின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 239,576 வாக்குகளைப்பெற்று ஆறு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகளைப்பெற்று இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.…
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள். 01.மஞ்சுள சுரவீர – 78,832 02.மதுர செனவிரத்ன – 52,546 03.ஆர்.ஜி.…