கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை…

Read More
தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு…

Read More
அமெரிக்காவில் ஒரே நாளில் 39 பேருக்கு மன்னிப்பு : ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் பதவியில் இருந்து விலகிச் செல்லவேண்டிய நிலையில், தனது பதவியின் இறுதி காலத்தில் சுமார் 1,500 பேருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைகளை அவர் குறைத்துள்ளார். அத்துடன் 39 பேரை அவர் மன்னித்துள்ளார், இந்தநிலையில், நாட்டின்…

Read More
இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு பணியின் பின்னர் 11 வயது சிறுமி உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. படகு கவிழ்ந்ததில் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்பதை விட 44பேரும் உயிரிபிழைத்திருக்க வேண்டும் என கருதுகின்றோம் என…

Read More
உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

அடுத்த சில நாட்களில் ஓர்ஷ்னிக் என்ற அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என அமெரிக்க அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த நவம்பர் 21ஆம் திகதி அன்று உக்ரைனின் ட்னிப்ரோ நகரில் ஓர்ஷ்னிக்…

Read More
பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சுமத்தியுள்ளார். அல்-அசாத்தின் வீழ்ச்சி குறித்து முதன்முறையாக உரையாற்றிய காமேனி, “சிரியாவில் நடந்த விவகாரம், என்பது அமெரிக்க – சியோனிச கூட்டு…

Read More
சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்க முயலும் எனவும் அவ்வாறு நடைபெறுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்காது எனவும் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிரிய மக்களே தங்கள் எதிர்காலத்தை தெரிவுசெய்யவேண்டும். அமைதியான ஆட்சியொன்றை உருவாக்குவது…

Read More
இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா!

கணிசமான ஊழலில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன, அதிக விலைக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த…

Read More
கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி…

Read More
சிரிய ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் (Bashar al-Assad ) மாஸ்கோ வந்தடைந்ததாக ரஷ்ய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான காரணங்களுக்காக ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.…

Read More