2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12 மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

இன்றைய இலங்கை 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று 12 மணிவரையில் வாக்களிப்பு வீதங்களை அவதானிக்கும் போது, கொழும்பு 20%, கண்டி 30…

Read More
இன்றைய வானிலை அறிக்கை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்பு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலையில் மழை…

Read More
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இதனை அகற்ற வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.…

Read More
தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாளை காலை ஆரம்பமாகும் 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்…

Read More
வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவசியமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுகள் பொலீஸாரின் பாதுகாப்புடன் இன்று 387 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் வவுனியாவில் 152,…

Read More
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் !

அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு எதிராக 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இது இந்தியாவில் தீவிர பாதுகாப்பு சவால்களை எழுப்புகிறது. பன்னுன், “சீக்கியர்களுக்கான…

Read More
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

புஸ்ஸல்லாவை – மெல்பட்வத்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் போது ஏற்பட்ட குளவிக் கொட்டுதலின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். இந்த தாக்குதலின் போது ஆறு பேர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

Read More
இன்றைய வானிலை !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் காரணமாக, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றய வானிலை தொடர்பில் அவர் மேலும்…

Read More
தமிழ் சினிமாவில் பணக்கார ஜோடி யார் தெரியுமா?

சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் இருந்தாலும் சூர்யா-ஜோதிகா மற்றும் அஜித்-ஷாலினி போன்ற ஜோடிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு “எவெர்க்ரீன்” காதல் ஜோடிகளாகவுள்ளனர். இவர்களின் காதல் கதை, வாழ்வியல் மற்றும் திரைதுறையில் அவர்களது சாதனைகள் மக்களின் மனதை கொள்ளை கொண்டவை. அஜித்-ஷாலினி…

Read More
சுற்றுலா விசாவின் மூலம் நாட்டுக்கு வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட சீனப் பெண்கள் கைது!

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரண்டு சீனப் பெண்கள் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளன . இந்த சம்பவம் நேற்று பிற்பகல் கண்டி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சீன பெண்கள் இருவரும்…

Read More