வடக்கின் நம்பிக்கையை தெற்கு அரசியல் கட்சி ஒன்று பெற்றுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் – ஐ.தே.க தவிசாளர் வஜிர!

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் வெற்றியின் முக்கியத்துவத்தையும் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கை பெற்றது தொடர்பில் எமது பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். காலியில் அமைந்துள்ள…

Read More
நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்!

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள். 01.மஞ்சுள சுரவீர – 78,832 02.மதுர செனவிரத்ன – 52,546 03.ஆர்.ஜி.…

Read More
கொழும்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்!

கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் . தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி – 13 1. ஹரினி அமரசூரிய -655,289 2. சதுரங்க…

Read More
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

தேசிய மக்கள் சக்தி (NPP) மிகுந்த ஆதரவைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. நிஹால் கலப்பத்தி அதிகபட்சமாக 125,983 விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1 ஆசனம் வென்றுள்ளது, திலீப் வெதஆராச்சி 23,514 விருப்பு வாக்குகளைப் பெற்று…

Read More
பொலன்னறுவையில் வெற்றிப்பெற்றவர்கள்!

பொலன்னறுவை மாவட்டத்தின் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி (NPP) சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது, 4 ஆசனங்கள், ரி.பீ. சரத் அதிகம் விருப்பு வாக்குகளைப் (105,137) பெற்று முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில்…

Read More
காலி வெற்றிப்பெற்றவர்கள்!

காலி மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 7 ஆசனங்கள் 1. நலின் ஹேவகே – 274,707 2. ரத்ன கமகே – 113,719 3. நயனதாரா பிரேமதிலகே – 82,058 4. நிஷாந்த சமரவீர…

Read More
பதுளையில் வெற்றிப்பெற்றவர்கள்!

பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் தேசிய மக்கள் சக்தி (NPP) மிகப் பெரிய வெற்றி பெற்று, மாவட்டத்திற்கான 6 ஆசனங்களை வென்றுள்ளது. சமந்த வித்யாரத்னா அதிகமான 208,247 விருப்பு வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். ஐக்கிய…

Read More
வன்னியில் வெற்றிப்பெற்றவர்கள்!

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள் 1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652 2.…

Read More
மாத்தளை மாவட்டத்தில் வெற்றிப்பெற்றவர்கள்!

தேசிய மக்கள் சக்தி (NPP) மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளதை காட்டுகின்றன. NPP-க்கு 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன, கமகெதர திஸாநாயக்க 100,618 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ரோகினி கவிரத்ன 27,945 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இது SJB-க்கு…

Read More
யாழ் மாவட்டத்தில் வெற்றிப்பெற்றவர்கள்!

யாழ் மாவட்டத்தில் பாராளுமனறத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள் கருணநாதன் இளங்குமரன் – 32,102 வாக்குகள் ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430 வாக்குகள் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579 வாக்குகள் இலங்கை தமிழரசு…

Read More