வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டம்…!!

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது.

ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் 34,000 பேர் மட்டுமே ஆசிரியர் பயிற்சியை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மீதமுள்ள எண்ணிக்கையை வெளிநாட்டவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவ மாணவிகள் முதலானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related News

காசாவிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேல் காசா போர் தொடரும் நிலையில், காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த பாலஸ்தீனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலிருக்கும் ரஃபா என்னும் பகுதி வழியாக அவர்கள் எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். பல்வேறு நாடுகள், எகிப்திலிருக்கும் தங்கள் குடிமக்களை தத்தம்…

Read More
புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் சுவிட்சர்லாந்து..!!

ஒக்டோபர் இறுதியில், சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் புதிய வடிவமைப்பைக் கொண்ட புதிய கடவுச்சீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையின் பெடரல் அலுவலகம் (Fedpol) புதிய கடவுசீட்டுகளில் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்திருந்தாலும், செயல்பாடு மற்றும் செயல்திறன் செயல்முறை அப்படியே…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!