இன்றைய வானிலை!

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வரை உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

சூழல்: கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். குறிப்பாக காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும்: பலத்த காற்று, மின்னல் தாக்கம், மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறான வானிலை மாற்றங்களுக்கிடையில், கடல் பிராந்தியங்களிலும் மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • Related News

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்!

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் வெளியிடுவார் எனவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…

    Read More
    09.12.2024 இன்றைய வானிலை!

    நாட்டின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!