அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன்!

உக்ரைன் ரஸ்யா மீதான முதல் தடவை தாக்குதலை அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் அனுமதியை பெற்ற மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து…

Read More
மீண்டும் மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு!

இந்தியா, மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித்…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலர் ஒன்றின் தற்போதைய கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம் ஆகும். இலங்கை மத்திய வங்கி இன்று (18 ) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள் படி அமெரிக்க டொலர்…

Read More
மணிப்பூரில் முதல்வர் வீடு மீது தாக்குதல்!

இந்தியாவில், மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின்…

Read More
இளம் ஊடகவியலாளர் வெள்ளை மாளிகைக்கு நியமனம்!

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். இதற்கு முன்னரே டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கையில் ஊடக பேச்சாளராகவும் வெள்ளை மாளிகையில் உதவி ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்,…

Read More
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் !

அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு எதிராக 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இது இந்தியாவில் தீவிர பாதுகாப்பு சவால்களை எழுப்புகிறது. பன்னுன், “சீக்கியர்களுக்கான…

Read More
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் அபி பின்கெனவர் உலக இளையோர் பிரச்சினைகளுக்காக இலங்கை விஜயம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனர், இன்றிலிருந்து (நவம்பர் 12) நவம்பர் 15 வரை இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயம், தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன்,…

Read More
வாக்கி – டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு!

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி சாதனங்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தானே ஒப்புதல் அளித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். லெபனானில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த இந்த தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…

Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை சற்று இடைநிறுத்தப்பட்டது !

சீரற்ற வானிலை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான இலங்கை – இந்திய கப்பல் சேவை கடந்த வியாழக்கிழமையிலிருந்து (நவம்பர் 7) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்தப்பட்டது . கப்பல் சேவையின்…

Read More
அமரிக்காவின் துணை ஜனாதிபதியாக போகிறார் ஜேடி வான்ஸ்!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட உஷா சிலுக்கூரின் கணவரான ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட உள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்னரே அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஜேடி வான்ஸ் தெரிவுசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

Read More