கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை : சந்தேகநபர் கைது !

ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் கூரிய…

Read More
அமரிக்க டொலரை மாற்ற முடியாது டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயத்தை கொண்டுவர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் சவூதி அரேபியா,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழையும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழையும் பெய்யக்கூடும். மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் எனவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். வடக்கு, வடமத்திய, வடமேல், மேல்,…

Read More
பதுளை – எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்!

பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த மழை காரணமாக ஹாலி-எல்ல, உடுவர பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மண் மற்றும்…

Read More
எரிபொருள் விலை திருத்தம்!

நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் 31 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.…

Read More
வெள்ளப்பெருக்கில் காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவன் சடலமாக மீட்பு!

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டி ஒன்று அடித்துச்சென்றதை அடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, கடந்த 26 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட உழவு வண்டியில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில்…

Read More
லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து முதற்தடவையாக கப்பலிலிருந்து கப்பலுக்கு திரவம் பொருட்களை பரிமாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் கப்பலுக்கு இந்த திரவ வாயு பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. மேலும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு…

Read More
சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவிலான குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் 141 ,268 குடும்பங்களை சேர்ந்த 475 ,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 101 வீடுகள் முழுமையாக சேதமடைந்து உள்ளதுடன் 2 ,591…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பெய்ஞ்சல் ( peinjal ) என அழைக்கப்படும் யானது திருகோணமலையிலிருந்து வடக்காக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது…

Read More
இம்மாதம் கொழும்பு நுகர்வோர் விலகி சுட்டெண் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிபடையிலான பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம் மாதத்தில் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த ஒக்டோபர்…

Read More