வெறுங்கையுடன் கடலுக்கு சென்ற மீனவருக்கு கிடைத்த புதையல் – ஒரே நாளில் மொத்தமாக மாறிய வாழ்க்கை..!!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள இப்ராஹிம் ஹைடேரி என்ற மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர் ஹாஜி பலோச். அவர் தனது சகாக்களுடன் இணைந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வலையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த…







