காசாவிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேல் காசா போர் தொடரும் நிலையில், காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த பாலஸ்தீனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலிருக்கும் ரஃபா என்னும் பகுதி வழியாக அவர்கள் எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். பல்வேறு நாடுகள், எகிப்திலிருக்கும் தங்கள் குடிமக்களை தத்தம்…

Read More
புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் சுவிட்சர்லாந்து..!!

ஒக்டோபர் இறுதியில், சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் புதிய வடிவமைப்பைக் கொண்ட புதிய கடவுச்சீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையின் பெடரல் அலுவலகம் (Fedpol) புதிய கடவுசீட்டுகளில் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்திருந்தாலும், செயல்பாடு மற்றும் செயல்திறன் செயல்முறை அப்படியே…

Read More
வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டம்…!!

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான…

Read More
சுவிட்சர்லாந்தில் குறிவைக்கப்படும் இந்துக்கோவில்கள்..!!

சுவிட்சர்லாந்தில் இந்து கோவில்கள் குறிவைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், கோவில் நிர்வாகத்தினர் இந்த விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். சுவிட்சர்லாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடுவில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது யாவரும் அறிந்தது. சுவிஸ் நாட்டின்…

Read More
சுவிஸ் – கனடா நாட்டு தலைவர்கள் சந்திப்பு..!!

கனடாவுக்கு முதல் முறையாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் பயணம் மேற்கொண்டார். அங்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கனடா மற்றும் சுவிஸ் நாடுகளின் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதம் செய்தார். அத்துடன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தற்போதைய…

Read More