இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு திசையில் எதிர்வரும் சில தினங்களுக்கு அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலமையோடு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான…

Read More
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி தொடர்பில் வெளியான தகவல்

பெலாரஸ் நாட்டில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ’லொக்கு பெடி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும்…

Read More
வீட்டில் இருந்த வயோதிபப் பெண் சுட்டுப் படுகொலை! இரவில் நடந்த துயர சம்பவம்

அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று இரவு பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

Read More
கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால், குறித்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா…

Read More
லொறி – முச்சக்கரவண்டி மோதி விபத்து!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள…

Read More
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றிய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 .75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்  ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, குருநாகல், காலி மற்றும்…

Read More
கார் விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம்!

அளுத்கம – மத்துகம வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த…

Read More
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம்!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யுகேசேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினை உருவாகின்றது இதற்கு தீர்வை காண்பதற்கு நிரந்தர மூலோபாயம் அவசியம். எதிர்கால நெருக்கடிகளை…

Read More