கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண்சரிவு…!!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த…

Read More
அரசியல்வாதிகளின் பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்..!!

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு…

Read More
சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு…!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப்…

Read More
நள்ளிரவு முதல் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயு விலை..!!

இன்று சனிக்கிழமை நள்ளிரவு (04) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,565 ரூபாவாக காணப்படுகின்றது. 05…

Read More
8 கோடி ரூபா நஷ்டம் – இலங்கை மின்சார சபைக்கு வந்த தலைவலி..!!!

சட்டவிரோத மின்சாரத்தால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு சிலர் மின் மானிகளை சட்டத்திற்கு முரணாக மாற்றியமைத்ததாலும் மின்பாவனைகளை குறைக்கும் வகையில் மின்மானிகளுடன் வேறு சாதனங்களை பொறுத்தியதாலும் இந்த நஷ்டம்…

Read More
இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த சுவிற்சர்லாந்து…!!

சுவிற்சர்லாந்து, இலங்கைக்கான நேரடி விமான சேவையை நேற்றைய தினம் (03) ஆரம்பித்துள்ளது. இத்தகவலை இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி சுவிற்சர்லாந்தில் இருந்து நேற்றைய தினம் காலை…

Read More
வாழ வழிதேடி இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஹமாசிடம் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

இஸ்ரேல் -ஹமாஸ் மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைப் பிரஜையான சுஜித் பண்டார யட்டவர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள்…

Read More
சீனிக்கான புதிய விலை – வெளியான வர்த்தமானி அறிவிப்பு..!!

இலங்கையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதி செய்யப்படாத 1 கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சீனிக்கு 295…

Read More
ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம் – நடந்தது என்ன…??

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read More