மன்னார் , யாழ் மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று!
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் இன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் நேற்று வடக்கு…