மன்னார் , யாழ் மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று!

மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் இன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் நேற்று வடக்கு…

Read More
மத்திய வங்கி ஓரிரவு கொள்கை விகிதத்தை அமுலாக்கியது!

இலங்கை மத்திய வங்கியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை 8 சதவீதமாக பேணுவதற்கு நாணயக் கொள்கை சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு…

Read More
உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன 8 பேரை மீட்கும் பணிகள் ஆரம்பம்!

அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் பகுதியில் உள்ள மதரசா பாடசாலைக்குச் சென்று…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில், இன்று மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு…

Read More
பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய…

Read More
சீரற்ற காலநிலை தொடர்பாக இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோக தடை ஏற்படுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார விநியோக தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பாக அறிவிக்கும் முறைமையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,…

Read More
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி மகிழுந்து ஒன்றுடன் மோதி…

Read More
இலங்கை அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனா ஆதரவு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனா கம்பூனியர்ஸ் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையான் தலைமைலான சீனா தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படவும் மேலும் முதலீட்டு ஊக்குவிப்பு, தொழிநுட்ப பரிமாற்றம், டிஜிட்டல்…

Read More
சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இவ்வருடம் கா.போ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகள் தங்களது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள பரீட்சை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 கிலோமீற்றருக்கும் , திருகோணமலையில் இருந்து சுமார் 410 கிலோமீற்றருக்கும் தொலைவில் தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில்…

Read More